ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் வீசிய பழமைவாத நெடி.
மரபில்லாமல் புனையும் பாடலை ,கவிதை என்றோ!, படைப் ப வரை கவிஞர் என்றோ! தம்மால் ஏ ற்க முடியாது என்று மிகக் கடுமையாக சாடி, மேடையின் காலத்தை தம் வசப்படுத்தி, ஓய்ந்தார்.
அதைக் கண்ட பின் , கொண்ட கருத்து.
இதோ
தவிப்பா! தகிப்பா !
தகுதியின் குதிப்பா !
விடுப்பா கடுப்பை
விரும்பி படிப்பா !
ஏறாதே மேடை கடுப்பா !
பொறுப்பா! விருப்பை குறிப்பா!
சொல் எடுப்பா! விடுப்பா.......
No comments:
Post a Comment