Saturday, October 22, 2022

நெடி....

 ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் வீசிய பழமைவாத நெடி.

மரபில்லாமல் புனையும் பாடலை ,கவிதை என்றோ!, படைப் ப வரை கவிஞர் என்றோ! தம்மால் ஏ ற்க முடியாது என்று மிகக் கடுமையாக சாடி, மேடையின் காலத்தை தம் வசப்படுத்தி, ஓய்ந்தார்.

அதைக் கண்ட பின் , கொண்ட கருத்து. 

இதோ


தவிப்பா! தகிப்பா !

தகுதியின் குதிப்பா !

விடுப்பா கடுப்பை

விரும்பி படிப்பா !

ஏறாதே மேடை கடுப்பா !

பொறுப்பா! விருப்பை குறிப்பா!

சொல் எடுப்பா! விடுப்பா.......

No comments: