வதங்கிய முகம்
வாட்டம் தேங்கிய
உளம்
விசும்பின் துளி காண்
பயிர் போல்
உம்மைக் கண்டபின்
துளிர்த்தது!
துடித்தது !
உயிர்த்தது!
Post a Comment
No comments:
Post a Comment