Sunday, October 23, 2022

பேத்தி

 வதங்கிய முகம் 

வாட்டம் தேங்கிய

உளம் 

விசும்பின் துளி காண்

பயிர் போல் 

உம்மைக் கண்டபின்

துளிர்த்தது!

துடித்தது  !

உயிர்த்தது!


No comments: