அரிசி அரித்து, உலையிலிட்டு , ஆவலுடன்
பசி தீர சாப்பிட முனைந்த சமயம்,
நெல் மணி ஒன்று கண்டாள்!
உணவைத் தாண்டியது ஆய்வுணர்வு.
எண்ணாயிரம் மைல் களைக் கடந்து
பயணித்தோம்.உறவைக் காண, ஓய்வு ஏற்க!
எம்மையும் தாண்டி வணிகத்தில்
பயணித்த ' மணி ' .
'உம்முடைய , பசிப்பிணி தீர்க்கும் நீண்ட
பயணம், தியாகம். '
எல்லைகளைக் கடந்து,
அதிகார மையங்க ளைத் தாண்டி.ஐயங்கள்
நீக்கி!
மக்கள் பசி, பட்டினி போக்குவதில் .
மட்டில்லா மகிழ்வில்,பொறுப்புடன் பூத்து
பூரிப்புடன்.....
No comments:
Post a Comment