கற்றுக் கொடுக்கவில்லை என்றாய்
கற்கவில்லை என்றார்
நிற்கவில்லை என்றார்
நிற்க முடியவில்லை என்றாய்
கற்பதும் நிற்பதும்
கன வாமோ ?
Post a Comment
No comments:
Post a Comment