பால் வழங்கும் பாட்டி இன்றும் காலதாமதம்.காலை மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அதன் விசையில் அலு ப்பின்றி. அமைதியாய்.
எரியும் வயிறு தேநீர் வாசம் தேடியது. எச்சில் ஊற எட்டிப் பார்த்தது.விளைவாய் சுறு, சுறுப்பான மூளையும், கற்பனையில் களம் நிறைத்தது. இப்படியாக.........
எட்டு மணி ஆகிறது
எட்டி ஏ ன் போகிறது
இதைச் சற்று நீடிக்கலாமா !
ஓசித்தென் .உருண்டோடி விழுந்த சீர் கள்
பத்து மணி ஆகிறது
பத்தாமல் போகிறது.
No comments:
Post a Comment