Tuesday, February 24, 2015

கண்டவை கடந்தவையாக
நின்றவை நேரவையாக

எழுந்தவை ஏங்கவையாக
உணர்ந்தவை ஊடவையாக

என்னவை ஏற்றவையாக
ஒண்மை ஓங்கவையாக

அறிந்தவை ஆக்கவையாக
இழந்தவை ஈன்றவையாக

காலவையின் கூத்தில்
கிறங்கினேன்

No comments: