Saturday, February 28, 2015

என்னிடத்தை நீ பிடிப்பாயா?
நான் நகர்ந்தால் தான்
நடக்கும்
நடப்பு தெரியாதா?

எம் நகர்வுக்குத் தடை,
உம் வெற்றியாக!

உம் கனவு!
செயல்பாடு!

ஊக்கம் அளித்தவர்
வரலாற்றில்,
தேக்கம் அறியார்.

நோக்கம் புரியா
நோய் மாந்தர்,

இன்னும் நோயின்
பிடியில்,
உயர்விற்காக!

ஒதுங்கி, பதுங்கி
பல்லிலித்து,
பாசக் கயிற்றுடன்........

No comments: