Wednesday, May 30, 2018

கூராய்வார்








அயராது ஆராய்வார்
ஆராய்ச்சி கூராய்வார்
பதறாது பதுக்குவார்
சிதறாது பிதுக்குவார்
சீண்டி சிணுங்குவார்
கிண்டி கிளறுவார்
உண்டி உயர்த்துவார்
உழைப்பில் உருப்படி
கூட்டுவார்
ஊர் அறிவார் உறவறியார்
உள்ளது அறியார்

No comments: