Wednesday, May 9, 2018

உணரார்!








சொல் வீச்சில் சோர்வடைந்தவர்
கல் வீச்சில்,
கண்ணாடி உடைப்பில்.

உடைந்த வலி,
உருக்குலைந்த நிலை,
மறப்பார்.

பிறன் வலி அறியா
பேதமை.

மேதமை என்றறைவார்,
உள் வீச்சு உணரார்!

No comments: