Saturday, November 3, 2007

செய்திடார்!!

"ஊர்வளம் சேர்க்க
நீர் வளம் தேவை"

ஊர் அறிந்திட,
உரக்க பேசுவார்,
ஊர்வலம் போவார்!!

நித்திய வாழ்வில்
நீர் வளம் சேர்த்திடார்!!
மழைக் காலம்
வரும் முன்,
ஆயத்த வேலைகள் செய்திடார்!!

நீர் நிலைகள்
நீர் அதிகம் சேர்ந்திட
தூர் வாரிடார்!!

"நீர் வள மாநாட்டில்"
வாய்ச்சொல் வீசுவார்!!

No comments: