எந்த சிலைக்கும்,
மாலை மரியாதை!
எனக்கதில் இல்லை
வெட்கம்!
கூட்டத்தோடு கூட்டமாக
கரைந்திடுவேன்,
குதூகலம்
கூட்டிடுவேன்!
கூனல் உணர்வு
மாற்றிலேன்,
கூச்சம் ஏதும்
போக்கிலேன்!
'மனிதருக்கு அழகு,
மானமும் அறிவும்'
எமக்கு
அது இல்லை!
தேவை,
அதிகாரமும்!
ஆதிக்கமும்!
ஆண்டு கிடக்கிறது!
அனைவரும்,
எமக்கு......
No comments:
Post a Comment