Friday, November 23, 2007

ஏன்!

காட்டிக் கொடுப்பேன்!
ஏன்!
கூட்டியும் கொடுப்பேன்!
வேட்டியும் தேவை
இல்லை!

"மானமும் அறிவும்,
மனிதருக்கு அழகு",

எவனுக்கு வேணும்
மானம்!
எதற்கு வேணும்
அறிவு!

என்னை ஆள்பவனுக்கே
பற்றாக் குறை!
எனக்கு மட்டும் எதற்கு!

இப்படியே வாழ்ந்து
விட்டேன்!
வளர்ந்தும் விட்டேன்!
உயர்ந்தும் விட்டேன்!

அயராமல்!
ஊர் அறிய!
அரை நூற்றாண்டு
ஆளூமை!

No comments: