Friday, March 27, 2015

நல்லாட்சி

இப்படியும் அப்படியும்
போகத்தான் வேணும்!

இங்கேயும் அங்கேயும்
வேகத்தான் வேணும்!

எங்கேயும் எப்போதும்
ஏங்கத்தான் வேணும்!

நாமெல்லாம் நாளெல்லாம்
யோசிக்கத்தான் வேணும்!

நம்ம ஊர் நம்ம ஆட்சி
ரொம்ப மாறத்தான் வேணும்!

நமதாட்சி நல்லாட்சி
தோன்றத்தான் வேணும்!

No comments: