Saturday, June 30, 2007

இனிப்பு!

நீளும் நாக்கு!
கசப்பு!

என்றாலும்,
எச்சில் ஊறும்
ஏமாறுவாரா என்று,

நலம் இருந்தபோது
தவிப்பு இல்லை!

நாள் எல்லாம்
சுவை ஊறும்,

'வாய் கட்டி
வயிற்றைக் கட்டி'
வாழ வேண்டும்,

பேறு கால
' தாயைப் போல்'

No comments: