முத்துக்கண்ணு பக்கங்கள்
Saturday, June 30, 2007
இனிப்பு!
நீளும் நாக்கு!
கசப்பு!
என்றாலும்,
எச்சில் ஊறும்
ஏமாறுவாரா என்று,
நலம் இருந்தபோது
தவிப்பு இல்லை!
நாள் எல்லாம்
சுவை ஊறும்,
'வாய் கட்டி
வயிற்றைக் கட்டி'
வாழ வேண்டும்,
பேறு கால
' தாயைப் போல்'
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment