முத்துக்கண்ணு பக்கங்கள்
Sunday, September 16, 2007
முதுமக்கள்
அடுத்தடுத்து,
சாராயக் கடையில்,
சாக்கடையில்,
பூங்காவில்,
'கல் மேட்டில்',
இடுக்கில்.
சாலையைக் கடக்கும்
முயற்சியில்,
ஆயுள் கடக்கும்.
முதியவர்
அடுக்கடுக்காய்,
கோருபவர்
யாரும் இல்லை?
முதுமக்கள் அவலம்,
மூலை நெடுகிலும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment