முத்துக்கண்ணு பக்கங்கள்
Sunday, April 22, 2007
கண் திறப்பு...
பூர்விகம், பரம்பரை,
இருப்பது இதுதான்,
இழந்தது ஏராளம்.
குடும்ப நியாயம்,
பாட்டியிடம்,
அப்பனிடம்.
காப்பாற்று கெளரவம்,
கூடப் பிறந்தது,
உன்னைப் பெற்றது,
விட்டுவிடாதே.
அரை நூற்றாண்டு
கழிந்தது,
அவ்வளவும்,
கண் திறப்பு.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment