Sunday, April 22, 2007

கண் திறப்பு...

பூர்விகம், பரம்பரை,
இருப்பது இதுதான்,
இழந்தது ஏராளம்.


குடும்ப நியாயம்,
பாட்டியிடம்,
அப்பனிடம்.


காப்பாற்று கெளரவம்,
கூடப் பிறந்தது,
உன்னைப் பெற்றது,
விட்டுவிடாதே.


அரை நூற்றாண்டு
கழிந்தது,
அவ்வளவும்,
கண் திறப்பு.

No comments: