Wednesday, November 14, 2018

டோரா டில்லர்










கவிஞர்.ஜேக் பிரிலட்ஸ்கி

'என் வயிற்றில் நிறைய பட்டாம் பூச்சிகள்!'
புலம்பினாள் டோரா டில்லர்,
அவள் தாய் பெருமூச்சிட்டாள். ' அதில் வியப்பேதுமில்லை
நீ கம்பளிப்பூச்சு உண்டாய்!'

(எமது மொழியாக்கத்தில்)

No comments: