Saturday, March 31, 2018

விழிப்பு






('போயம் அண்டர்ஸ் டாட் காம்', வலை தளத்தில்,' வேகிங்' என்கின்ற தலைப்பில் காளிதாசர் கவிதை ஆங்கில வடிவத்தின் தமிழ் மொழியாக்கம்- முத்துக்கண்ணு)


மனநிறை மனிதன் கண்டிடும் கண காட்சி
அன்றி,
ஒலி இழை அவனைத் தொடும் உணர்ச்சி,
நினைவுணரா விருப்பம்
நெஞ்சில் வழிந்தோடும்;
நினவில் கொள்.
அவன் விருப்ப வடிவேற்றம்;
தொடர்பிற்கு வெளியே அதுவேயாக;
இவ்வாழ்விற்கு முன்.
தன் பதிவேற்றத்துடன்
அவனுள் காத்திருக்கும்.

No comments: