Thursday, March 1, 2018

ஒலிப்பான்!

அடிப்பது உன் ஒலிப்பான்
என்றாய்!
வலிப்பது என் செவி!

'வைத்த கண்
வழிநெடுக வாங்காமல்' எனின்,
பொருள் உண்டு.

வைத்த கை வாங்காமல்
ஒலிப்பான் மீதெனின்,

பொருள் இல்லை!
பொறுப்பும் இல்லை!

No comments: