Monday, March 26, 2007

புதுவை மக்கள் எழுச்சி- பகுதி..2

இன்று(27.03.07),தேங்காய்த்திட்டு நில கையக எதிர்ப்புக் குழு, மீனவர் அமைப்புக்கள், பெரியார் திராவிடர் கழகம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, மீனவ விடுதலை வேங்கைகள், மக்கள் சிவில் உரிமைக் கழகம், செம்படுகை நன்னீரகம், பூவுலகின் நண்பர்கள், பிற சமூக அமைப்புகள், புதுச்சேரியை ஒட்டு மொத்தமாக பாதிக்கும், ஆழ்கடல் துறைமுகம் அமைப்பதை எதிர்த்த போராட்டத்தின், அடுத்த கட்டமாக, புதுவை பழைய பேருந்து நிலையத்திலிருந்து சட்டமன்றம் நோக்கி, ஊர்வலமாக சென்று தங்களின் உணவுப் பங்கீட்டு அட்டை நகலை அரசாங்கத்திற்கு திருப்பி அளிக்கின்றனர்.

No comments: