Wednesday, March 7, 2007

'சனநாயகத் தலைமை'

ஈடில்லா வாழ்வு! உழைப்பால் உயர்வு!
ஊரெல்லாம் வளமனை!
வணிகம்! வாகனங்கள்!
அணிவகுப்பு!


ஆனை நுழையும் அந்தப்புரம்!
ஆலய வாயில்!
அரச மரபை நினைவூட்டும்!

'சனநாயகத் தலைமை',
மக்களுக்கு,
இவர்களின்றி வாழ்க்கையேது!
பிழைப்பேது!

No comments: