Friday, March 23, 2007

தானம்!

எவருடைய இரத்தமோ?
குருதி அணுக்கள் திரட்சி,
தெம்பளிக்க
இறங்குகிறது.
துளித் துளியாக,
நாடியில்,
ஏற்றம் காண,
பெறுபவர் வாழ்வில்,
மாற்றம் பேண.

No comments: