Thursday, March 29, 2007

மலர்கள்..

தூவிய மலர்கள் வாடவில்லை!
கூவிய வாய்கள் ஓயவில்லை!
"குய்யோ", "முறையோ",
"அய்யோ","அப்பா",
"அம்மா",

வாடிய உடலை வாழ்த்தி,
வாசனை செய்து,
வீழ்ந்து கொண்டிருக்கும்.
வீதிகளில் எல்லாம்!
எறும்பு சாரியை,
எண்ண வைக்கும்!

No comments: